Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Poonagala - Kabaragala Landslide - 19-03-2023

240 people belonging to 70 families are detained in the safety center of Poonagala, No. 01 Vidyalaya due to the landslide situation that occurred last night(March 19, 2023) in Poonagala

Giving Lorry Bowsers

Giving Lorry bowsers to drought affected areas

Training Programme

Simulation and Camp Management Training Programme in Ohiya (Badulla)

http://www.ndrsc.gov.lk/web/components/com_gk2_photoslide/images/thumbm/258914poonagala_relief_update.png http://www.ndrsc.gov.lk/web/components/com_gk2_photoslide/images/thumbm/214853DSC_7530_new.jpg http://www.ndrsc.gov.lk/web/components/com_gk2_photoslide/images/thumbm/734796DSC_1071.jpg
மண்டூஸ் சூறாவளியின் தாக்கம் அவதானிக்கபடக்கூடியதாக உள்ளதுகுறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, ...
பூனாகலை கபரகல மண்சரிவு -19-03-2023 பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்...

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்.



அன்பளிப்பு


தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்...

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் 1996 இல் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது. 2005.12.08 ஆந் தேதிய 1422/22 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் மூலமாக நிவாரண, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் திட்டமிட்டு அமுலாக்குவதற்காக அனர்ந்த நிவாரண சேவைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இது 2007.01.09 ஆந் தேதிய 1482/9 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தல் மூலமாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையமென மீளப் பெயரிடப்பட்டு மீள்குடியமர்தல் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு மாற்றப்பட்டது. 1651/20 ஆம் இலக்கமுடைய வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் இது 2010.04.30 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரத்தக்கதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.